நீயும்
பெண்தானே!
குளிர்நிலவே
நீயேன்
குளிர்கின்றாய் – என்
தளிர்மேனியை
தினம்
தகிக்காதடி!
பளிரென
மின்னும்
பளிங்கு
வதனமதை
நலிவுறு
செய்தே….
குளிராதடி!
மேகமதில்
நீதழுவும்
நேரமதில் – என்
தேகம்தனில்
இளஞ்
சூடேறுதடி
நீயென்
தாகம்தனை
மூட்டி
விட்டே….
தனியே
செல்லாதடி!
மோகனராகம்
மீட்டிட
மோகித்தவனை
கூட்டி
வாடி!
நிலவே….!
நீயும்
பெண்தானே!
--- கே. அசோகன்.
"மோகனராகம் மீட்டிட
பதிலளிநீக்குமோகித்தவனை
கூட்டி வாடி!
நிலவே….!
நீயும் பெண்தானே!
" என
அழககாகச் சொன்னீர்கள்
புரிந்தது நிலவு பெண் என்று........
பதிலளிநீக்குநி்லவு பெண் என புரிந்ததற்கு மிக்க நன்றி
நீக்குநிலவை ரசித்தேன் நண்பரே.... தொடரட்டும் குளிர் கவிதை...
பதிலளிநீக்குரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஆஹா...தொடரட்டும்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீக்கு